நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்தது. சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அளியூர் கிராமத்தில் தனியார் விவசாய நிலத்தில் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிரிழந்தது. சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தகிரி அருகே அளியூர் பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கி உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அளியூர் வந்த வனத்துறையினர், சுறுக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கழுத்தில் சிக்கியிருந்த கம்பியை நீக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சில மணி போராட்டத்திற்குப் பின் சிறுத்தை உயிரிழந்தது.

இதையடுத்து, சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோத்தகிரி அருகே அளியூர் பகுதியில் 2 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை சிக்கி உள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அளியூர் வந்த வனத்துறையினர், சுறுக்கு கம்பியில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி கழுத்தில் சிக்கியிருந்த கம்பியை நீக்க முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் சில மணி போராட்டத்திற்குப் பின் சிறுத்தை உயிரிழந்தது.

இதையடுத்து, சுறுக்கு கம்பி வைத்த நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.