நீலகிரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.



குன்னூரில் நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக குன்னூர் கிருஷ்ணாபுரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கன்னி மாரியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அன்னை வேளாங்கண்ணி நகர், கிருஷ்ணாபுரம், கன்னி மாரியம்மன் கோவில் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் அதிகளவு தேசம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆற்றின் ஓரம் கட்டப்பட்டுள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள் அகற்றும் பணி இன்று தொடங்கப்படும் என தெரிவித்தார்.



மேலும், கிருஷ்ணாபுரத்தில் உள்ள மூன்று தரைப் பாலங்களை உயர்த்தி கட்டப்படும் எனவும் கன்னி மாரியம்மன் கோவில் பகுதியில் வெள்ள நீர் வெளியேற்ற கல்வெட்டுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், நீலகிரிக்கு வருகை தரும் உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டு நிதிப்பெற்று அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறினார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....