நரசிபுரம் அருகே 16 அடி நீளம் கொண்ட ராஜநாகம் மீட்பு

கோவை: கோவை அருகே நரசிபுரத்தில் மீட்கப்பட்ட 16 அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் வனத்துறை பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.


கோவை: கோவை அருகே நரசிபுரத்தில் மீட்கப்பட்ட 16 அடி நீளம் கொண்ட அரியவகை ராஜநாகம் வனத்துறை பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.



நரசிபுரத்தில் தினேஷ் குமார் என்பவருக்கு சொந்தமான ஒரு பண்ணை வீட்டில் இருந்த ராஜநாகம் குறித்து பாம்பு மீட்பவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனைத்‌ தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சந்தோஷ்குமார் தலைமையிலான பாம்பு மீட்புக்குழுவினர், எச்சரிக்கையுடன் பாம்பைக் கையாண்டு சாக்குத் துணிப்பைக்குள் பிடித்தார்.

இதையடுத்து, 16 அடி நீளம் கொண்ட இந்த அரியவகை ராஜநாகம்‌, வைதேகி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கொண்டு சென்று விடப்பட்டது

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....