நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் வேளை செய்து வரும் தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை ஒன்று புதருக்குள் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு வனத்துறைக்கு இன்று தகவல் கொடுத்தனர்.
நீலகிரி: குன்னூர் அருகே உள்ள கிளன்டேல் தனியார் தேயிலை எஸ்டேட்டில் வேளை செய்து வரும் தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தை ஒன்று புதருக்குள் காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு வனத்துறைக்கு இன்று தகவல் கொடுத்தனர்.
வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் பெலிக்ஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் மணிகன்டன் நாகராஜ் விக்ரம் மற்றும் லோகேஷ்வரன் (APW) சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர்.
ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை இறந்ததற்கான காரணம் இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இறந்த சிறுத்தையானது 5 வயது மிதக்கத்தக்க ஆண் சிறுத்தை என கால்நடை மருத்துவர் ராஜ் முரளி பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரிவித்தார்.
இறுதியில், சிறுத்தையின் உடலில் இருந்து உடர்கூறுகள் எடுத்த பின்பு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அதே இடத்தில் உடலை தீயிட்டு எரித்தனர்.
வனச்சரகர் சரவணன் தலைமையில் வனவர் பெலிக்ஸ் மற்றும் வனக்காப்பாளர்கள் மணிகன்டன் நாகராஜ் விக்ரம் மற்றும் லோகேஷ்வரன் (APW) சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சிறுத்தையின் உடலை பார்வையிட்டனர்.
ஆய்வு செய்த வனத்துறை அதிகாரிகள், சிறுத்தை இறந்ததற்கான காரணம் இரு சிறுத்தைகள் இடையே நடந்த மோதலாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இறந்த சிறுத்தையானது 5 வயது மிதக்கத்தக்க ஆண் சிறுத்தை என கால்நடை மருத்துவர் ராஜ் முரளி பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரிவித்தார்.
இறுதியில், சிறுத்தையின் உடலில் இருந்து உடர்கூறுகள் எடுத்த பின்பு வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அதே இடத்தில் உடலை தீயிட்டு எரித்தனர்.