முதன் முறையாக உதகையில் பெண்களுக்கான ஞாயிறு மகளிர் சந்தையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

நீலகிரி : தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதன் முறையாக உதகையில் பெண்களுக்கான ஞாயிறு மகளிர் சந்தையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று வைத்தார்.

நீலகிரி : தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் முதன் முறையாக உதகையில் பெண்களுக்கான ஞாயிறு மகளிர் சந்தையை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று வைத்தார்.

மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை வணிக ரீதியாக விற்பனை செய்ய ஊக்குவிக்கும் வகையில் முயற்சிகள் மாவட்ட நி்ர்வாகம் சார்பில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம் உதகையில் பாரம்பரியம் மிக்க பொருட்களை உற்பத்தி செய்து வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஞாயிறு மகளிர் சந்தை என்னும் புதிய வணிக வளாகத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா. இன்று துவக்கி வைத்தார்.



அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "மகளிர் சுய உதவிக் குழுக்களின் முன்னேற்றத்திற்கான ஒரு புது முயற்சியாக இந்த சந்தை இருக்கும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் மகளிரால் தயாரிக்கப்படும் பாரம்பரிய பொருட்கள் சந்தையில் விற்கப்படும் எனவும், இதனால் அவர்களுக்கான விற்பனை செய்ய இந்த சந்தை அமையும் என தெரிவித்தார்."

மேலும் ஒவ்வொரு வாரமும் இந்த வார சந்தையானது செயல்படும் எனபும் அவர் தெரிவித்தார். 

பின்பு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார், இதில் 60-க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் கலந்து காெண்டு தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை அரங்குகளில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....