கூடலூரில் கேரள எல்லையில் காய்கறி லாரியில் கொண்டு செல்லப்பட்ட 4 ஆயிரம் கிலாே ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

நீலகிரி : கூடலூர் அருகே கேரள எல்லையில் காய்கறி லாரியில் காெண்டு செல்லப்பட்ட வெடி பாெருட்கள், டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த கேரள காவல் துறையினர் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

நீலகிரி : கூடலூர் அருகே கேரள எல்லையில் காய்கறி லாரியில் காெண்டு செல்லப்பட்ட வெடி பாெருட்கள், டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்த கேரள காவல் துறையினர் கேரளாவை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து கூடலூர் வழியாக கேரள எல்லைக்குள் காய்கறி மூட்டைகளை ஏற்றிவந்த லாரியை கேரள காவல் துறையினர் சோதனையிட்டனர். 



அப்பாேது, காய்கறி மூட்டைகளின் இடையே 4,375 கிலோ ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடிபொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லாரியுடன் வெடிபொருட்கள் பறிமுதல் செய்த காவல்துறையினர், திருச்சூர் பகுதியை சேர்ந்த ஜீனோ (45), அனில் குமார்(50), லாரி ஓட்டுநர் ஜினதேவ் (38) ஆகியாேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...