குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் கடத்தூர் குளத்தில் இன்று வாரக்களப்பணி

கோவை : கடத்தூர் குளத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்தல் உள்பட பல்வேறு வாரக் களப்பணிகள், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை : கடத்தூர் குளத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்தல் உள்பட பல்வேறு வாரக் களப்பணிகள், குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாரந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் (இன்று) காட்டம்பட்டி என்ற கடத்தூர் குளத்தில் நடப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்தல், நீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட களப்பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

மேலும், ஹைப்ரிட் வகை கண்டுபிடிக்கப்படாத அரியவகை மரமான பனை மரத்தை பாதுகாத்திடவும், அதனை பெருக்கிட பனை விதைகள் சேகரித்திடவும் நடைபெறும் களப்பணியில் கலந்து கொள்ள தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு 9942290932, 8012587774, 9894164886, 99655 90511 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...