சத்தியமங்கலம் வனப்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிகள்

கோவை : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

கோவை : சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனப்பகுதிகளில் பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். 



தமிழக வனத்துறை மற்றும் சத்தியமங்கலம் பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் இயற்கை மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக தூய்மைப் பணிக்கு கடந்த 21-ம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், பி.எஸ்.ஜி. கிருஷ்ணம்மாள் கல்லூரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம் வரையிலான சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள வனப்பகுதியில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அவர்கள் சேகரித்தனர். இந்த கழிவுகளை வனத்துறையினர் அப்புறப்படுத்தினர்.



Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...