கோவை : சிறுதுளி மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து வெறும் 5 நிமிடத்தில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் மாபெரும் பணி வரும் 25-ம் தேதி நடக்கிறது.
கோவை : சிறுதுளி மற்றும் கோவை பாரதியார் பல்கலைக்கழகமும் இணைந்து வெறும் 5 நிமிடத்தில் 10,000 மரக்கன்றுகளை நடவு செய்யும் மாபெரும் பணி வரும் 25-ம் தேதி நடக்கிறது.
காடுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதுளி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து இந்த மாபெரும் முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சிறுதுளி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் 7397666833 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ சிறுதுளி அமைப்பை வரும் 23-ம் தேதிக்கு முன்னதாக தொடர்பு கொள்ளலாம்.
காடுகள் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதுளி மற்றும் பாரதியார் பல்கலைக்கழகம் இணைந்து இந்த மாபெரும் முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்ரவன்குமார் ஜடாவத் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் நினைவு தினத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாக சிறுதுளி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ள தன்னார்வலர்கள் 7397666833 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமோ சிறுதுளி அமைப்பை வரும் 23-ம் தேதிக்கு முன்னதாக தொடர்பு கொள்ளலாம்.