கர்நாடகா அரசியல் குழப்பத்தின் எதிரொலி : உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவு

நீலகிரி : கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக அங்கிருந்து நீலகிரிக்கு உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது.

நீலகிரி : கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழல் காரணமாக அங்கிருந்து நீலகிரிக்கு உள்ள சுற்றுலாத் தளங்களுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கனிசமாக குறைந்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு கர்நாடகா, கேரளா போன்ற பகுதியில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது. 



பொதுவாக, தனியார் பேருந்து, அரசு பேருந்து மூலம் நீலகிரியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, லேம்ஸ்ராக், டால்பினோஸ், படகு இல்லம் போன்ற சுற்றுலா பகுதிகளுக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையான இன்று வெகுவாக குறைந்து காணப்பட்டது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை சீரடையும் வரை அங்கிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்படும் என்று சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...