கோவையில் இறையாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்தேச இயக்கம் அறிமுகம்

கோவை : கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ் தேச இறையாண்மை என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை அவ்வமைப்பின் தலைவர் திருமொழி அறிமுகம் செய்து வைத்தார்.

கோவை : கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ் தேச இறையாண்மை என்ற பெயரில் அரசியல் இயக்கத்தை அவ்வமைப்பின் தலைவர் திருமொழி அறிமுகம் செய்து வைத்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது :- இந்திய தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக தமிழ் தேசிய அரசியலை முன் வைக்கிறோம். சரியான அரசியல் மாற்றை முன் வைத்து இவ்வமைப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தமிழ் தேசிய ஒற்றுமையை சீர்குழைக்கும் தமிழின வாதத்திற்கு எதிராகவும், தமிழர்களை பிளவு படுத்தும் சாதிய, மதவாததிற்கு எதிராகவும் போராட உள்ளேன். தமிழக அரசு இறையாண்மை கொண்ட அரசாக இருக்க வேண்டும். இந்த இயக்கம் அரசியல் சக்தியாக எழுச்சி பெறும். தமிழர்கள் ஒற்றுமை பெற்றுவிடக் கூடாது என்பதற்காக சாதிய மோதல்களை சிலர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். தமிழ் தேசிய இறையாண்மை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த அமைப்பின் செயல்பாடுகள் இருக்கும். தற்போது 100-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர். விரைவில் அனைத்து மாவட்டங்களில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும், என்றார்.

Newsletter

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....