உதகையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை : போலீசார் விசாரணை

நீலகிரி : உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் உமா (43). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தனது இருமகன்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில், இரண்டாவது மகன் அபிஷேக் தனியார் விடுதியில் இரவு பணிக்கு சென்று வருகிறார். அபிஷேக் இன்று காலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது, தாய் உமா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நொண்டிமேடு பகுதியில் பெண் கழுத்து அறுத்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...