உதகையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுக்கப்பட்டு கொலை : போலீசார் விசாரணை

நீலகிரி : உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீலகிரி : உதகை நொண்டிமேடு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், சடலமாக கிடந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



உதகை அடுத்த நொண்டிமேடு பகுதியில் வசித்து வருபவர் உமா (43). இவர் தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, தனது இருமகன்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். மூத்த மகன் உமாசங்கர் கோவையில் பணிபுரிந்து வரும் நிலையில், இரண்டாவது மகன் அபிஷேக் தனியார் விடுதியில் இரவு பணிக்கு சென்று வருகிறார். அபிஷேக் இன்று காலை பணி முடிந்து வீட்டிற்கு வந்த போது, தாய் உமா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



பொதுமக்கள் நடமாட்டம் உள்ள நொண்டிமேடு பகுதியில் பெண் கழுத்து அறுத்து சடலமாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...