கருவூல துறையை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு : கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவை : கருவூல துறையை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கருவூல துறையை தனியார் வசம் ஒப்படைக்கக் கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோவையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கருவூல துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மதிய இடைவெளியின் போது கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பிய அவர்கள், கருவூல துறையை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும், போதிய வசதிகள் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் செந்தில் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

இது குறித்து மாவட்ட தலைவர் செந்தில் குமார் கூறுகையில், "கருவூல துறையை தனியாரிடம் ஒப்படைக்க தமிழக அரசு திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதுவரை என்.ஐ.சி. முறையாக பணிகளை செய்து வந்துள்ளது. அவர்களுக்கு போதிய வசதி செய்து கொடுத்து இருந்தால், இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள். தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. பணியாளர்களின் டேட்டாக்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது," எனத் தெரிவித்தார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...