கோவை நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதற்கட்ட நேர்காணல் ஒத்திவைப்பு

கோவை : கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதற்கட்ட நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான முதற்கட்ட நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தால் 5 அலுவலக உதவியாளர் மற்றும் 16 இரவுக் காவலர்/ மசால்சி மற்றும் இரவு காவலர்/ மசால்சி காலிப் பணியிடங்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. வரப்பெற்ற விண்ணப்பங்களில் பரிசீலனைக்குப் பிறகு 3,543 விண்ணப்பங்கள் முதற்கட்ட நேர்காணலுக்கு உரியனவாக கண்டறியப்பட்டு, அதன் விவரங்கள் districts.ecourts.gov.in/coimbatore என்ற வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

முதற்கட்ட நேர்காணல் வரும் 29-ம் தேதி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும், இரண்டாம் கட்டத்திற்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு 30-ம் தேதி 2-ம் கட்ட நேர்காணல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், 29 மற்றும் 30 தேதிகளில் நடக்கவிருந்த காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு districts.ecourts.gov.in/coimbatore என்ற வலைத்தளத்தை தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...