விண்ணில் இருந்து கிடைக்கப்பெற்ற கல் ஆராய்ச்சிக்காக கோவை ஆட்சியரிடம் ஒப்படைப்பு

கோவை : விண்ணில் இருந்து கிடைக்கப்பெற்றதாகக் கூறப்பட்ட கல்லை ஆராய்ச்சிக்காக கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர்.

கோவை : விண்ணில் இருந்து கிடைக்கப்பெற்றதாகக் கூறப்பட்ட கல்லை ஆராய்ச்சிக்காக கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். 

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவரது வீட்டில் கடந்த 50 வருடமாக 5 கிலோ 900 கிராம் எடையுள்ள விண்கல் இருந்தது. சமூக வலைதளங்களில் தொடர்ந்து இதைப்பற்றி படித்ததன் அடிப்படையில், தன்னிடம் இருப்பது விண்கல் என்பதை அவர் உணர்ந்தார். இதையடுத்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த கல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனக் கூறி, அந்த விண்கல்லை கோவை மாவட்ட ஆட்சியரிடம் லட்சுமி நாராயணன் இன்று ஒப்படைத்தார். 



"விண்கல் முக்கியத்துவம் என தெரியவந்ததையடுத்து, வான் இயல் துறை நாசா மற்றும் இஸ்ரோ சேர்ந்த மாணவர்களின் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி தேவைப்படும் என்பதாலும், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் துறையில் ஒப்படைக்க வந்துள்ளேன்," என லட்சுமி நாராயணன் கூறினார். 

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை என்பதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருப்பது வழக்கம். புகார் மனு அளிக்க வருபவர்கள் அனைவரும் சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுவர். இந்த நிலையில், இன்று கல்லுடன் வந்தவரை பார்த்தவுடன் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின்னர், போலீசார் விசாரித்து விண்கல் கொண்டு வந்தவரை உள்ளே அனுமதித்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...