தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்

கோவை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

கோவை : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக முதன்மையர் (வேளாண்மை) கு. கல்யாணசுந்தரம், நமது அன்றாட வாழ்க்கையில் யோகாவின் வரலாற்று முக்கியத்துவம் பற்றியும், எந்தவொரு கவனச்சிதறலும் இன்றி வாழ்க்கையில் நம் லட்சியங்களை அடைய யோகாவின் பயனை அவர் விளக்கினார். தொடர்ந்து, கோவை மண்டல உலக சமூக சேவை மைய துணைத் தலைவர் டாக்டர். ஆர் ரவீந்திரநாத் மற்றும் விஷன் அகாடமி நிர்வாக இயக்குனர் ராமமூர்த்தி ஆகியோர் யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.



பின்னர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 200 இளங்கலை மாணவர்கள் மற்றம் பிற பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்கள் வெவ்வேறு யோகா பயிற்சிகள் மற்றும் சிறப்பு ஆசனங்களை செய்து காட்டினர். 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...