பி.எஸ்.ஜி. கல்வி குழுமம் சார்பிலான யோகா நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவை : சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. கல்வி குழுமம் சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாவை செய்து மகிழ்ந்தனர்.

கோவை : சர்வதேச யோக தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி. கல்வி குழுமம் சார்பில் நடந்த யோகா நிகழ்ச்சியில் 5,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாவை செய்து மகிழ்ந்தனர்.

பி.எஸ்.ஜி கல்வி குழுமம் சார்பில் சர்வதேச யோகா தினத்தை காலை 6.30 மணிக்கு பி.எஸ்.ஜி விளையாட்டு மைதானத்தில் கொண்டாடின. பி.எஸ்.ஜி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு நிறுவனங்களின் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவரும் பிராணயாமா, குண்டலினி யோகா பயிற்சிகள் மற்றும் யோகாசனங்கள் செய்து சர்வதேச யோகா தினத்தை கொண்டாடினர். இதில், 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உடற்பயிற்சிகள் மற்றும் ஆசனங்களைச் செய்தனர். 

இயற்கை மற்றும் யோகா சார்ந்த மருத்துவர்கள் எம்.ஹரிணி மற்றும் எம்.கற்பக ராஜ்குமார் ஆகியோரால் மாணவர்கள் வழி நடத்தபட்டார்கள். பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் எல்.கோபாலகிருஷ்னன் மற்றும் அறக்கட்டளை நிறுவனர் ஜி.ஆர்.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ இயக்குனர் டாக்டர்.ஜே.எஸ்.புவனேஷ்வர் (சூப்பர் ஸ்பெஷல்டி) தலைமை தாங்கினார். 

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்(காவல்துறை துணை ஆணையர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். இவர் உடல் நலம் மற்றும் நல்வாழ்வை அடையவதற்கான முறையை முன்னெடுப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்கு ஆற்றுகின்றனர் என பாராட்டினார். தினசரி யோகா பயிற்சி நம்மை காலநிலை நடவடிக்கை என்ற கருப்பொருளை நோக்கி அழைத்து செல்லும் என்று அவர் வலியுறுத்தினார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...