சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூரில் யோகா நிகழ்ச்சி : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருப்பூர் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பூர் : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.



வருடம் தோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் திருப்பூர் ஜெய்வாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த யோகா நிகழ்ச்சியில், திருப்பூரின் பல்வேறு மனவளக்கலை அறக்கட்டளையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவர் நாகராஜ், “யோகாவின் மூலம் மன அமைதி ஏற்படுவதோடு, உடல் நலமும் ஆரோக்கியப்படுவதால் மாணவர்கள் உட்பட அனைவருமே யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும்,” என கேட்டுக்கொண்டார்.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...