கோவையில் காய்ச்சல் பாதிப்பினால் 8 காவலர்கள் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி

கோவை : கோவைபுதூர் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் பட்டாலியனைச் சேர்ந்த 8 காவலர்கள் திடீரென மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை : கோவைபுதூர் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படை நான்காம் பட்டாலியனைச் சேர்ந்த 8 காவலர்கள் திடீரென மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டதால், அவர்கள் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கோவைபுதூர் அருகே தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் நான்காம் பட்டாலியன் குடியிருப்பு உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் உள்ளனர். இதில், இவர்களுக்கு ஆறு மாத சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்தக் குழுவில் உள்ள காவலர்களுக்கு திடீரென காய்ச்சல் பரவியது. இதில், 25 பேர் பாதிக்கப்பட்டனர். முதலில் நேற்று 10 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர், இன்று 15 பேர் சிகிச்சை பெற்றனர். 

அவர்களில், நந்தகுமார் (24), செல்வர் சுந்தரம் (28), கருப்புசாமி (23), செல்வகுமார் (26), அலெக்ஸ் (24), மணிகண்டன் (29), தீனதயாளன் (27), அறிவழகன் (25) ஆகிய 8 பேர் காய்ச்சல் சிறப்புப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ரத்தப் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...