கோவை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும்.
கோவை : டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்., 1-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் இத்தேர்விற்கு கடந்த 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் 26-ம் தேதி முதல் நாள்தோறும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரம் மற்றும் புகைப்படத்துடன் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முகநூல் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்., 1-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வுக்கு இணையதளம் மூலம் இத்தேர்விற்கு கடந்த 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. இத்தேர்விற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜுலை 14-ம் தேதி கடைசி நாளாகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் தேர்வை சிறப்பாக எழுதி வெற்றி பெற ஏதுவாக, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் சிறப்பு இலவச பயிற்சி வகுப்புகள் 26-ம் தேதி முதல் நாள்தோறும் காலை 10 மணியில் இருந்து மாலை 5 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்படுகிறது
இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் மனுதாரர்கள், அதற்கான ஆதாரம் மற்றும் புகைப்படத்துடன் விவரங்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயிற்சி வகுப்பிற்கு பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்குக் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முகநூல் மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைப்பேசி எண்ணில் (0422-2642388) தொடர்பு கொள்ளலாம்.