கோவை : சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிகளை எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கோவை : சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பணிகளை எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை அடுத்த இரட்டை ஏரியில் இருந்து நாள்தோறும் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு குடிநீர் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணியிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சப் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் விவசாய கிணறுகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந. ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சென்னை அடுத்த இரட்டை ஏரியில் இருந்து நாள்தோறும் 10 மில்லியன் லிட்டர் கொள்ளளவு குடிநீர் விநியோகம் செய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் பணியிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, ஊரக தொழில்துறை அமைச்சப் பா. பென்ஜமின், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் கே. பாண்டியராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் உள்ள சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் விவசாய கிணறுகளையும் அவர்கள் பார்வையிட்டனர்.
இந்த ஆய்வின் போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் த.ந. ஹரிஹரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.