திருப்பூரில் சோதனையில் கைப்பற்றப்பட்ட காலாவதியான உணவு பொருட்கள் பினாயில் ஊற்றி அழிப்பு

திருப்பூர் : திருப்பூர் அருகே பேக்கரி கடையில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.

திருப்பூர் : திருப்பூர் அருகே பேக்கரி கடையில் காலாவதியான உணவு பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர்.



பல்லடம் அருகே கே.என். புரத்தைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி. இவர் தனது மகளின் பிறந்தநாளை கொண்டாட வேண்டி பல்லடம் பெரும்பாளி பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் கேக் வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்ற அவர், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கேக்கை வெட்டிக் கொண்டாடியுள்ளார். அப்போது, கேக்கை சாப்பிட்ட சிலருக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது, கேக் பூசனம் பிடித்து கெட்டுப்போனது என தெரியவந்துள்ளது. இதைடுத்து, மிச்சம்மீதம் இருந்த கேக்குடன் துரைப்பாண்டி பேக்கரிக்குச் சென்று கடை ஊழியர்களிடம் முறையிட்டார். 



அப்போது, கடை ஊழியர்கள் அவரை மிரட்டியதாக தெரிகிறது. இதையடுத்து, அவர் பல்லடம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, கேசவராஜ் தலைமையிலான அதிகாரிகள் பேக்கரிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். 



அதில், கெட்டுப்போன கேக் வகைகள், குளிர்பானங்கள், காளான், நூடுல்ஸ் வகைகள் உள்பட ரூ. 10,000 மதிப்பிலான உணவு பொருட்களை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...