குன்னூரில் சீம்ஸ் பூங்கா ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.

நீலகிரி : குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்.



குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான சிம்ஸ் பூங்கா பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையின் ஓரத்தில் பல ஆண்டுகளாக சாலையை ஆக்கிரமித்து சிலர் சிறு கடைகளை நடத்தி வந்தனர். இதனால், போக்குவரத்துக்கு இடையூறு இருப்பதாகவும், சுற்றுலாப்பயணிகள் சிம்ஸ் பூங்காவிற்கு அதிகளவு வருகை புரிவதால் வாகன நெரிசல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குனர் பாரிஜாதம் தலைமையில் குன்னூர் காவல் துறை துணைகண்காணிப்பாளர் கிருஷ்ணமுர்த்தி முன்னிலையில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு செய்து இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறுகடைகளை நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அகற்றினர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...