தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ. நடராசனின் 2 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மலரஞ்சலி

கோவை : தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தொ.முச தலைவருமான ஆ.நடராசனின் 2 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தொ.முச தலைவருமான ஆ.நடராசனின் 2 ம் ஆண்டு நினைவுநாளையொட்டி மலரஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

தொ.மு.சா. முன்னாள் பேரவைத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆ. நடராசனின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆ. நடராசனின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாச்சிமுத்து, நந்தக்குமார், தொ.மு.ச. துணைத்தலைவர் இரத்தினவேல், முன்னாள் மாநகர செயலாளர் வீரகோபால் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பொள்ளாச்சி சங்கை ராஜு எழுதிய "திராவிட இயக்கமும் - திராவிட முன்னேற்ற கழகமும்" (வரலாறு) என்னும் நூலை நா.கார்த்திக் எம்.எல்.ஏ. வெளியிட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...