கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் .ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாநகராட்சி துணை ஆணையாளர் .ச.பிரசன்னா ராமசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைக்காலங்களில் தேவையில்லாத தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், ஆட்டுக்கல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழை நீர் தேங்காமலும், கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்தும், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை தடுப்பது குறித்தும், கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு இப்பணிகளை திறம்பட செய்யப்பட வேண்டும், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மருத்துவமனைகள் மற்றும் போது இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மழைக்காலங்களில் தேவையில்லாத தேங்காய் ஓடுகள், பழைய டயர்கள், ஆட்டுக்கல், தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றில் மழை நீர் தேங்காமலும், கொசு புழுக்கள் உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்தும், டெங்கு கொசுப்புழு உற்பத்தியாவதை தடுப்பது குறித்தும், கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு இப்பணிகளை திறம்பட செய்யப்பட வேண்டும், பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் மருத்துவமனைகள் மற்றும் போது இடங்கள் ஆகியவற்றை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.