கொடிசியா மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி ஜுலை 19-ல் தொடக்கம்

கோவை : கொடிசியா மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி வரும் ஜுலை 19-ம் தேதி தொடங்குகிறது.

கோவை : கொடிசியா மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி வரும் ஜுலை 19-ம் தேதி தொடங்குகிறது. 

கோவையில் மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறு,குறு தொழில் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொடிசியா மைதானத்தில் இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வரும் ஜுலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. இலாப நோக்கமற்ற முறையில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து, லட்சக்கணக்கான புத்தகங்கள் தள்ளுபடி விற்பனையில் விற்கப்படுகிறது. 



மேலும், கோவை ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கதை எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. 'எனக்கு பிடித்தமான புத்தகம்', காந்தியின் சிந்தனைகள்' ஆகிய தலைப்புகளில் 8 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் கலந்து கொள்ளலாம். 3 முதல் 6 பக்கங்கள் வரையில் கதை எழுதி ஜுலை 5-ம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த எழுத்தாளர்கள் மூலம் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், விபரங்களுக்கு 7502722000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...