கோடை சீசன் முடிந்தும் நீலகிரியில் களைகட்டும் சுற்றுலா : கடந்த 10 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

நீலகிரி : நீலகிரியில் சீசன் முடிந்தும் கூட கடந்த 10 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீலகிரி : நீலகிரியில் சீசன் முடிந்தும் கூட கடந்த 10 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் நடப்பாண்டு கோடை சீசன், மே 1-ல் துவங்கி, மே 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கோடை சீசனை அனுபவிக்க சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்காவுக்கு, தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், லேஸ்ராக் டால்பினோஸ் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்தாண்டை விட நடப்பாண்டில் 56 ஆயிரம் பேர் கூடுதலாக தெரிகிறது. சீசன் முடிந்தும் கூட, தினமும் சராசரியாக 18 ஆயிரம் பேர் வரை இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதன்படி, ஜூன் 1-ம் தேதி முதல் 10 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.



இங்கு தற்போது நிலவும் குளுகுளு காலநிலை மற்றும் சீசன் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சில சுற்றுலாப் பயணிகள் இந்த ஜூன் மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...