பீளமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் 40 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்

கோவை : பீளமேடு இ2 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 40 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


கோவை : பீளமேடு இ2 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 40 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் மாநகர காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, காவல்துறையினர் குடியிருப்பு சங்கங்களின் உதவியுடன் மாநகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ். புரம் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. 



அதேபோல, மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், இன்று பீளமேடு பகுதியில் உள்ள ஜெயவர்தனுபாலு நகர் குடியிருப்பில், குடியிருப்பு நலச் சங்கத்தின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர். 

"குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருக்கும்," என காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் உள்ளிட்ட பல அதிகாரிகளும், குடியிருப்பு வாசிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...