கோவை : வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 3-வது கட்ட மியாவாக்கி அடர்வனம் உருவாக்கும் களப்பணி நடைபெற்றது.
கோவை : வெள்ளலூர் குளக்கரையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் 3-வது கட்ட மியாவாக்கி அடர்வனம் உருவாக்கும் களப்பணி நடைபெற்றது.

வெள்ளலூர் குளத்தில் பல்லுயிர் சூழல் மற்றும் பசுமை போர்வை உருவாக்கும் முயற்சியில் இரண்டு கட்டங்களாக 2,000 கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயுத்தப் பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த வாரமும் முன்னேற்படுகளுக்கான களப்பணி நடைபெற்றது. இதைதொடர்ந்து, இன்று நடந்த 122-வது களப்பணியில் நாற்றுகள் உருவாக்கும் பணியும், உரங்களை முறைப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
இந்த களப்பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

வெள்ளலூர் குளத்தில் பல்லுயிர் சூழல் மற்றும் பசுமை போர்வை உருவாக்கும் முயற்சியில் இரண்டு கட்டங்களாக 2,000 கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த நிலையில், அடுத்த கட்டமாக மியாவாக்கி முறையில் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆயுத்தப் பணிகள் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இந்த வாரமும் முன்னேற்படுகளுக்கான களப்பணி நடைபெற்றது. இதைதொடர்ந்து, இன்று நடந்த 122-வது களப்பணியில் நாற்றுகள் உருவாக்கும் பணியும், உரங்களை முறைப்படுத்தும் பணியும் நடைபெற்றது.
இந்த களப்பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.