கோவையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு

கோவை : கோவையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். 

கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் உத்தரவுப்படி நேற்று காலை 9 மணிக்கு பேரூர் உட்கோட்டம், தொண்டாமுத்தூர் பகுதிகளில் ஆலாந்துறை காவல்நிலைய ஆய்வாளர் தங்கம் தலைமையில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது. கெம்பனூர் சாலையில் தென்னந்தோப்பில் பணம் வைத்து சூதுட்டம் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இடத்தின் உரிமையாளர் கே.ஆர். மணிகண்டன் (72), மணிமுருகன் (30), சவுந்தரராஜ் (58), சம்பத்குமார் (41), முத்துச்சாமி (40), பெருமாள் (50), பாபு (32), ரவி (54), முருகேசன் (39), பிரதீஷ் (34), ரகுபதி (59), லிங்கம் (60), பண்டாரசாமி (58) உள்ளிட்ட 13 ரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். 



மேலும், கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரின் உத்தரவுப்படி, கோவை மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...