நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்கா உருவாகக் காரணமாக இருந்த மெக்ஐவரின் 143-வது நினைவு தினம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி : உதகை அரசு தாவரவியல் பூங்கா உருவாகக் காரணமாக இருந்த மெக்ஐவரின் 143-வது நினைவு தினம் மாவட்ட தோட்டக்கலைத் துறை சார்பாக இன்று அனுசரிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்குவதற்காக, 1843-ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை மரங்கள் மற்றும் பூச்செடிகள் நடப்பட்டு, 1867-ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. இவரின் 19 வருடங்கள் உழைப்பின் காரணமாக உதகை தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக இருந்தது. நினைவு தினத்தை முன்னிட்டு உதகை ஸ்டீபன் ஆலயத்தில் இருக்கும் கல்லறையில் அரசு தாவரவியல் பூங்கா இணை இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்


சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை அரசு தாவரவியல் பூங்காவை உருவாக்குவதற்காக, 1843-ம் ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட அரிய வகை மரங்கள் மற்றும் பூச்செடிகள் நடப்பட்டு, 1867-ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றது. இவரின் 19 வருடங்கள் உழைப்பின் காரணமாக உதகை தாவரவியல் பூங்கா அமைய முக்கிய காரணமாக இருந்தது. நினைவு தினத்தை முன்னிட்டு உதகை ஸ்டீபன் ஆலயத்தில் இருக்கும் கல்லறையில் அரசு தாவரவியல் பூங்கா இணை இயக்குநர் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்
