நீட் தேர்வில் சென்னை மாணவிக்கு 57-வது இடம் : இந்த ஆண்டு தமிழக தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகரிப்பு

கோவை : தேசிய தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், நாடு முழுவதும் 56..57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கோவை : தேசிய தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இதில், நாடு முழுவதும் 56..57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,23,078 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், வெறும் 59,785 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். சென்னையைச் சேர்ந்த கே. ஸ்ருதி (685/720) தமிழகத்தில் முதலிடத்தையும், தேசிய அளவில் 57-வது இடத்தையும் பிடித்துள்ளனர். இதேபோல, மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த கர்வண்ணா பிரபு 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

நீட் தேர்வில் கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தைவிட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 9 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டில் 39.56 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம் தற்போது 48.57 விகிதமாக உயர்ந்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தை நளினி ஹந்தேவால் 720 மதிப்பெண்களுக்கு 701 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், பவிக் பன்சாலி (டெல்லி), அக்ஷத் கவுசாலி (உ.பி.) ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...