குன்னூர் அருகே உடல்நிலை குறைவால் சாலையில் படுத்துக் கிடக்கும் கரடி

நீலகிரி : குன்னூர் அருகே பெல்காம் எஸ்டேட் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் மண்சாலையில் படுத்துக் கிடக்கும் கரடிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.


நீலகிரி : குன்னூர் அருகே பெல்காம் எஸ்டேட் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல் மண்சாலையில் படுத்துக் கிடக்கும் கரடிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து வனத்துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் சோகத்தொரைப் பகுதியைச் சுற்றிலும் வனப் பகுதிகள் தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம் காணப்படுகின்றன. இதில், சிறுத்தை, காட்டெருமை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், இப்பகுதியில் உள்ள பெல்காம் எஸ்டேட் பகுதியில் கரடி ஒன்று நடைபாதை சாலையில் உடல்நலக்குறைவால் படுத்துக் கொண்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன அதிகாரிகள் கரடிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர், அதற்கு சிகிச்சை அளிப்பது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



பெல்காம் எஸ்டேட் செல்லும் மண் சாலையில் கரடி படுத்திருப்பதால், அந்த சாலை வழியாக தேயிலைத் தோட்டங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...