உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இருட்டுப்பள்ளம் மற்றும் நல்லூர்வயல் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இருட்டுப்பள்ளம் மற்றும் நல்லூர்வயல் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கோவை : உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இருட்டுப்பள்ளம் மற்றும் நல்லூர்வயல் பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று நடைபெற்றது. 



உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையாக 'காற்றுமாசைத் தவிர்ப்போம்' என்பதை மையமாகக் கொண்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



இதன் ஒரு பகுதியாக, சிறுவாணி விழுதுகள் சார்பில் நொய்யலின் பிறப்பிடமான சிறுவாணி மலை அடிவாரத்தில் உள்ள மத்வராயபுரம் கிராமத்தில், காலநிலை மாற்றங்களை தவிர்க்கும் வகையிலும், இயற்கையாய் இருக்கும் வளிமண்டல ஈரப்பதத்தையும், காற்று மாசுபாட்டையும், வாகன புகையினால் வெளியேறும் கரியமில வாயுக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இருட்டுப்பள்ளம் மற்றும் நல்லூர்வயல் பகுதிகளில் மகிழம் மரக்கன்றுகள் நடப்பட்டது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...