நீலகிரி : கோத்தகிரி அருகே 9 வயது ஆண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : கோத்தகிரி அருகே 9 வயது ஆண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி அருகே சுள்ளிகுடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 9 வயதுயான ஆண் சிறுத்தை இறந்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர். பின்னர், வனக் கால்நடை மருத்துவர்கள் ராஜேஸ்வரி, ரேவதி ஆகியோர் சிறுத்தையின் சடத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர், அதே இடத்தில் சடலத்தை தீ மூட்டி எரித்தனர்.

சிறுத்தை இறந்தது குறித்து ஆய்வறிக்கை வந்தபின் தெரியும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
கோத்தகிரி அருகே சுள்ளிகுடு பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் 9 வயதுயான ஆண் சிறுத்தை இறந்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டனர். பின்னர், வனக் கால்நடை மருத்துவர்கள் ராஜேஸ்வரி, ரேவதி ஆகியோர் சிறுத்தையின் சடத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

பின்னர், அதே இடத்தில் சடலத்தை தீ மூட்டி எரித்தனர்.

சிறுத்தை இறந்தது குறித்து ஆய்வறிக்கை வந்தபின் தெரியும் என வனத்துறையினர் கூறியுள்ளனர்.