குன்னூர் வெலிங்டன் பகுதியில் முதல் நவீன எரியூட்டு மயானம் மாவட்ட ஆட்சியரால் இன்று திறப்பு

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் நிர்வாகப் பகுதியில் மாவட்டத்தில் முதல் நவீன எரியூட்டு மயானத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திறந்து வைத்தார்.

நீலகிரி : குன்னூர் வெலிங்டன் கண்டோன்மெண்ட் நிர்வாகப் பகுதியில் மாவட்டத்தில் முதல் நவீன எரியூட்டு மயானத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திறந்து வைத்தார். 



நீலகிரி மாவட்ட ரோட்டரி சங்கம் சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு மூலம் சடலம் எரியூட்டும் மயானம் அமைக்கப்பட்டது. இதன்மூலம், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், இந்த மயானம் பழமை அடைந்த காரணத்தினால் இதனைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, நீலகிரி மாவட்டத்தின் முதல் நவீன எரியூட்டு மயானத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று திறந்து வைத்தார். 



இந்த நிகழ்ச்சியில், கண்டோன்மெண்ட் நிர்வாக அதிகாரி ஹரிஷ் வர்மா மற்றும் ராணுவ அதிகாரிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



தொடர்ந்து, நவீன எரியூட்டு மயானத்தின் வளாகத்தைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்து இடத்தை பொலிவு படுத்தினர். இதனிடையே, எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எரியூட்டு மயானம் அமைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...