இளையராஜா பாடல்களை வணிக ரீதியாக மேடைகளில் பாடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

சென்னை : ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இளையராஜாவின் பாடல்களை வணிக ரீதியாக பாடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னை : ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் இளையராஜாவின் பாடல்களை வணிக ரீதியாக பாடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அண்மையில் பிரபல பாடகர்கள் தங்களது மேடை நிகழ்ச்சிகளிலும், டிவி நிகழ்ச்சிகளிலும் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை பாடி வந்தனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளையராஜா, தனது பாடல்களை மேடை நிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, சில தனது பாடல்களுக்கான காப்புரிமை பிரச்சினையில் இளையராஜா தீவிரமாக இயங்கி வந்தார். அதுமட்டுமில்லாமல், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் என்று பல இடங்களிலும் தனது பாடல்கள் மூலம் ஒருசிலர் வருவாய் ஈட்டி வருவதாகவும், எனவே வணிக ரீதியிலான இதுபோன்ற செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறி இளையராஜா தரப்பில் இருந்து வழக்கு தொடரப்பட்டது. 

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று அவரது பாடல்களை மேடைகளில் பாட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆன்லைன், டிவி நிகழ்ச்சிகள் ஆகியவற்றிலும் அனுமதி பெற்ற பின்னரே அவரது பாடல்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...