வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கொள்முதல் செய்யும் வாகனங்களை அதிகரிக்க கோவை மாநகராட்சி திட்டம்

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கொள்முதல் செய்யும் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சேகரமாகும் குப்பைக் கழிவுகளை கொள்முதல் செய்யும் பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 



கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பேட்டரி வாகனங்கள் மூலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருக்கும் அனைத்து வீடுகளுக்கும் சென்று, சேகரமாகும் குப்பைகளை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர். 



இந்த நிலையில், குப்பை கழிவுகளை சேகரிக்க மினி டிரக்குகளை பயன்படுத்த முடிவு மாநகராட்சி நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது. தள்ளுவண்டிகளின் மூலம் குப்பைகளை சேகரிப்பது, அதிகளவு பணியாளர்களை ஈடுபடுத்த வேண்டியுள்ளது. எனவே, பேட்டரி வாகனங்களை கோவை மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு நாளும் அந்த வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய வேண்டியது பின்னடைவாக உள்ளது. 



தற்போது கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் 50 மினி டிரக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை வாங்குவற்கான புதிய வாகனங்களை வாங்குவதற்கான திட்டம் தயார்நிலையில் உள்ளதாக கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரி கூறினார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...