கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு : புதிய சீருடைகளுடன் மாணவர்கள் ஆர்வத்துடன் சென்றனர்

கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் புதிய சீருடைகளை அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.


கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும், கோடை விடுமுறைக்கு பிறகு இன்று திறக்கப்பட்டதால், மாணவர்கள் புதிய சீருடைகளை அணிந்து ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு சென்றனர்.



2 மாத கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. மாணவர்கள் புதிய சீருடைகளை அணிந்தும், புதிய புத்தகப் பைகளிடன் புதிய பாடங்களை படிக்கும் ஆர்வத்தில் இன்று பள்ளிகளை நோக்கி படையெடுத்துள்ளனர். பெற்றோர்களும் அவர்களுடன் பள்ளிகளுக்கு சென்று புதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் கொடுத்துள்ளனர்.



நடப்பாண்டில், கோடை வெயிலில் தாக்கம் அதிகம் இருப்பதால், பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்கக் கோரி பெற்றோர், மாணவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதனை நிராகரித்தி பள்ளிக் கல்வித் துறை, திட்டமிட்டபடி ஜூன் 3-ம் தேதி பள்ளிகள் செயல்படும் என அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளை தவிர்த்து அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 



கடந்த 2018-ம் ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்ததால், பள்ளிகள் திறப்பு ஜூன் 3-க்கு பதிலாக ஜூன் 7-க்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...