கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக உதகையில் நடந்த படகுப் போட்டி : சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக உதகை படகு இல்லத்தில் நடைபெற்ற படகுப் போட்டியை, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். 



ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து கலந்து கொள்ளும் விதமாகவும் போட்டிகள் நடைபெற்றன. மேலும், படகு இல்லத்தில் பணி செய்து வரும் ஊழியர்களுக்காக ஒரு சிறப்பு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இதில், ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்ற போட்டியில் உதகையைச் சேர்ந்த அர்ச்சனா மற்றும் கார்த்திக் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். இதேபோன்று பெண்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டியில் திருச்சியைச் சேர்ந்த திவ்யா மற்றும் பாரதி ஆகியோரும், ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட போட்டியில் உதகையைச் சேர்ந்த பிரிட்டோ ராஜ் ஆகியோர் முதல் பரிசினைப் பெற்றனர்.



இந்தப் போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு படகு போட்டியை சிறப்பித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...