புகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோய் பாதிப்பு அதிகம்

கோவை : புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

கோவை : புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

உலக புகையிலை தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 35 சதவீதத்திற்கும் அதிகமாக புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோய் தாக்கம் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர், இதன் ஒரு பகுதியாக, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று வெளியிட்டார். 

இதன் பின்னர் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் டாக்டர். குகன் பேசுகையில், "ஒவ்வொரு 10 இந்தியர்களில் ஒருவர் என மொத்தம் 9 லட்சம் முதல் 10 லட்சம் மக்கள் உலகளவில் நுரையிரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலும், புகைப்பிடிப்பவர்களை விட அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கே புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது,” என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...