உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி சுவர் ஓவியங்கள் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு

கோவை : கோவை மாவட்டம் வெள்ளமடை ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஒரு பகுதியாக, உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.

கோவை : கோவை மாவட்டம் வெள்ளமடை ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாமின் ஒரு பகுதியாக, உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.



தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவியரால் கோவை மாவட்டம் வெள்ளமடை ஊராட்சியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இம்முகாமின் கீழ் இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் செல்லைய்யா கலந்து கொண்டு எழுச்சிமிகு சிறப்புரை ஆற்றினார். விழாவில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மூ. இரா. பாக்கியவதி, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள், முனைவர்கள் லதா, கலையரசன், ராஜி, விஜயகுமாரி மற்றும் சரண்யா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு அனைவரும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக, நலப்பணித் திட்ட மாணாக்கர்கள் புகையிலை மற்றும் மது ஒழிப்புப் பேரணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாணவர்களால் பொதுச் சுவர்களில் புகையிலை எதிர்ப்பு பற்றிய வரைபடங்கள் தீட்டப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...