திருப்பூர் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாக்கியதாக குற்றச்சாட்டு : வழக்குப்பதிவு செய்யக்கோரி சேவூர் மக்கள் காவல்நிலையம் முற்றுகை

திருப்பூர் : வாகன ஓட்டுநரை தாக்கியதாக முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பொதுமக்கள் சேவூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் : வாகன ஓட்டுநரை தாக்கியதாக முன்னாள் அ.தி.மு.க., எம்.எல்.ஏ மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பொதுமக்கள் சேவூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்புசாமி ஆலத்தூர் பகுதியில் குடியிருந்து வருகிறார். இந்த பகுதி வழியாக கடந்த செவ்வாய்கிழமை அன்று தனியார் பின்னலாடை நிறுவன பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை மகிமைராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அப்போது, ஒரு ஆட்டின் மீது வாகனத்தை ஏற்றி விட்டு சென்றதால், ஆத்திரமடைந்த கருப்புசாமி ஓட்டுநர் மகிமைராஜை தாக்கி விட்டு, மீண்டும் இந்த வழியாக வரக்கூடாது என எச்சரித்துள்ளார். 



இந்த நிலையில், இன்று மீண்டும் அதே வழியாக மகிமைராஜ் வாகனத்தை இயக்குவதை கண்ட முன்னாள் எம்.எல்.ஏ கருப்புசாமி மகிமைராஜினை வழிமறித்து கடுமையாக தாக்கியதுடன், தனது நிதியில் கட்டப்பட்ட சாலையில் ஏன் வருகிறாய் எனவும் திட்டியுள்ளார். இதனையடுத்து, மகிமைராஜ் தங்கியுள்ள லூர்துபுரம் பகுதி மக்கள் கருப்புசாமி மீது வழக்குப்பதிவு செய்ய கோரி சேவூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...