செல்வபுரம் அருகே வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் : சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம் கொள்ளையனை அடையாளம் கண்ட போலீசார்

கோவை : செல்வபுரம் அருகே நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

கோவை : செல்வபுரம் அருகே நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா. இவர் ஹவுசிங் யூனிட் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டிற்குள் கடந்த 25-ம் தேதி நள்ளிரவு நுழைந்த நபர் ஒருவர் 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளார். இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் ஒரு பகுதியாக, இந்த சம்பவம் தொடர்பாக ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சாதிக் பாஷாவின் வீட்டில் கொள்ளையடித்த திருடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் திருடனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...