கோவை : வெள்ளியங்கிரி மலையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வார தூய்மைப்பணி நடைபெற்றது.
கோவை : வெள்ளியங்கிரி மலையில் குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வார தூய்மைப்பணி நடைபெற்றது.

இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளியங்கிரி மலையில் பாதயாத்திரை சென்றவர்கள், பொறுப்பில்லாமல் குப்பைகளை வனப்பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்து நதி பிறக்கும் மலையையும், அங்கு வாழும் வன உயிர்களையும் காக்கும் பொருட்டு, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வாரக்களப்பணி நடை பெற்றது. நேற்று முதல் மலையில் நடந்த இந்த களப்பணியில் 30 சாக்குப்பை அளவு பிளாஸ்டிக் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டன.

இயற்கை எழில் கொஞ்சும் வெள்ளியங்கிரி மலையில் பாதயாத்திரை சென்றவர்கள், பொறுப்பில்லாமல் குப்பைகளை வனப்பகுதியில் போட்டு விட்டுச் சென்றனர். இந்த பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்து நதி பிறக்கும் மலையையும், அங்கு வாழும் வன உயிர்களையும் காக்கும் பொருட்டு, குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 119-வது வாரக்களப்பணி நடை பெற்றது. நேற்று முதல் மலையில் நடந்த இந்த களப்பணியில் 30 சாக்குப்பை அளவு பிளாஸ்டிக் குப்பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அகற்றப்பட்டன.