பொள்ளாச்சி பாலியால் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்தி வெளியிட்டது குறித்து சி.பி.ஐ. முன்பு நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆஜராகிறார்.
பொள்ளாச்சி பாலியால் வன்கொடுமை சம்பவம் தொடர்பான செய்தி வெளியிட்டது குறித்து சி.பி.ஐ. முன்பு நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் நக்கீரன் கோபால் ஆஜராகிறார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சி.பி.ஐ. நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள சாட்சி மற்றும் ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, நாளை காலை 11 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் ராஜாஜிபவன் வளாகத்திலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகிறார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி வெளியிட்டது தொடர்பாக ஏற்கனவே நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நான்கு மணிநேரம் விசாரணை செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் சி.பி.ஐ. நக்கீரன் ஆசிரியரிடம் உள்ள சாட்சி மற்றும் ஆதாரங்களைக் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி, நாளை காலை 11 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் ராஜாஜிபவன் வளாகத்திலுள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜராகிறார்.