இருகூர் வாக்குச்சாவடியில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் வாக்களிக்க உதவிய காவலர் : மாநகர காவல் ஆணையர் பாராட்டு

கோவை : இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை : இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு உதவிய காவலருக்கு மாநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில், சிங்காநல்லூர் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இருகூர் காமாட்சிபுரம் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். அப்போது, அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த உக்கடம் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ஏ. பிரேம்குமார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் வாக்களிக்க உதவினார். அவரின் இந்த சேவையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...