கோத்தகிரி பூங்காவில் அலைமோதிய கூட்டம் : பூத்து குலுங்கும் மலர்களைக் கண்டு உற்சாகம்

நீலகிரி : தொடர் விடுமுறையினால் கோத்தகிரி நேரு பூங்காவில் பூத்துள்ள அழகிய மலர்களை, அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

நீலகிரி : தொடர் விடுமுறையினால் கோத்தகிரி நேரு பூங்காவில் பூத்துள்ள அழகிய மலர்களை, அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.

கோத்தகிரி நேரு பூங்காவில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர் ரக மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு, கோடை சீசனுக்காக பூங்கா தயார்படுத்தப்பட்டுள்ளது.



தற்போது, பூங்காவில் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, பல வண்ணங்களில் மலர்ந்துள்ள ரோஜா மற்றும் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்துள்ள சூரியகாந்தி உள்ளிட்ட மலர்கள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகிறது. உதகை தாவரவியல் பூங்காவில், 123-வது மலர் கண்காட்சி, துவங்கியதையடுத்து, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். உதகைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், கோத்தகிரி நேரு பூங்காவில் திரண்டனர். குறிப்பாக, பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், சிறுவர், சிறுமியரின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் இதமான காலநிலையை அனுபவித்து பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனர்.



Newsletter

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...

கோவை கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக் கழகத்தில் 23-06-2026 அன்று கவிதைப் படைப்பாக்கத்திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நடைபெற்றத...

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...