இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவு

கோவை : இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : இடைத்தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை முன்னிட்டு 4 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வரும் 19-ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டபிடாரம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடக்கும் இடைத்தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க வேண்டும். இதற்காக கோவை, திருப்பூர் (சூலுர்), கரூர் (அரவக்குறிச்சி), மதுரை (திருப்பரங்குன்றம், தூத்துக்குடி (ஒட்டபிடாரம்) ஆகிய மாவட்டங்களில் வரும் 17-ம் தேதி காலை 10 மணி முதல் 19-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மூட வேண்டும். அதேபோல, நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளான மே 23-ம் தேதியும் அனைத்து மதுபானக் கடைகளும் மூட வேண்டும், இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...